2080 அடி உயர உலகின் மிக உயரமான கோபுரம் டோக்கியோவில் திறப்பு
உலகின் மிகப்பெரிய, அதி உயர கோபுரம் என்று அழைக்கப்படும் டோக்கியோ ஸ்கை டிரீ இன்று பொதுமக்கள் பார்வைக்கு திறக்கபட்டது.
...மேலும்
2012-05-22 | 14:45:02
IST
பொன்சேகாவால் எம்.பி. ஆக முடியாது!
இலங்கை அதிபர் ராஜபக்சவின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராகவோ, மாகாணசபை உறுப்பினராகவோ
...மேலும்
2012-05-22 | 12:43:05
IST
அமெரிக்கா நிர்ப்பந்தத்தால் பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு - பாகிஸ்தான் பத்திரிகை
அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவே இலங்கை அரசாங்கம் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதாக பாகிஸ்தானை தளமாகக்கொண்ட தெ நியூஸ் இன்டர்நெசனல் தெரிவித
...மேலும்
2012-05-21 | 18:02:03
IST
ராஜபக்ச சொல்வது பச்சைப் பொய்- இரா.சம்பந்தன்
வடக்கில் எட்டுப்பேருக்கு ஓர் இராணுவச் சிப்பாய் என்ற நிலைமைதான் உள்ளது என்றும் இலங்கை அதிபர் ராஜபக்ச ஒரு விடயத்தைச் சொல்லும்போது உண்மையை பேசுவதில்லை என்று
...மேலும்
2012-05-21 | 12:41:02
IST
சீன சுரங்க வெட்விபத்தில் 20 பேர் பலி
சீனாவின் ஹூனன் மாகாணம் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் கட்டப்பட்டு வந்த சுரங்கத்தில் நேரிட்ட வெடி விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
...மேலும்
2012-05-20 | 16:32:02
IST
சரத் பொன்சேகா விடுதலை; ராஜபக்ச உத்தரவு!
ராணுவத்தில் இருந்து தப்பி ஓடியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் சரத் பொன்சேகாவுக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
...மேலும்
2012-05-20 | 13:17:02
IST
இத்தாலியில் நில நடுக்கம்!
வடக்கு இத்தாலியின் போலக்னா பகுதியில் 5.9 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
...மேலும்
2012-05-20 | 11:58:01
IST
இராணுவ முகாம்களை அகற்ற முடியாது - ராஜபக்ச பிடிவாதம்
''போர் முடிவடைந்துவிட்டது என்பதற்காக சிலர் கோருவதைப் போன்று வடக்கு கிழக்கில் உள்ள படைமுகாம்களை அகற்ற முடியாது''என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்து
...மேலும்
2012-05-19 | 15:25:02
IST
தமிழர் பிரச்சனைக்கு நிலையான தீர்வு - இலங்கைக்கு ஹிலாரி அறிவுறுத்தல்
தமிழர் பிரச்னைக்கு நிலையான தீர்வு காண சிறந்த திட்டத்தை உருவாக்குமாறு இலங்கை அரசை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அறிவுறுத்தியுள்ளார்.
...மேலும்
2012-05-19 | 13:22:01
IST
இந்தியாவுக்கான தூதரை திரும்ப அழைத்தது இத்தாலி
இத்தாலி பாதுகாவலர்கள் மீதான குற்றச்சாற்றுகள் காரணமாக ஆலோசனை நடத்துவதற்கு இந்தியாவுக்கான இத்தாலி தூதர் திரும்ப அழைக்கப்பட்டு உள்ளார் என்று அந்நாட்டு வெளியுற
...மேலும்
2012-05-19 | 12:17:01
IST
Sponsored Links
Do you know? Part 4
With Youreport, you can share your latest news, photos and videos to the world in minutes. Youreport is fact based.
Buy a link here





