விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளின் கூட்டுத்திட்டத்தில் விண்வெளியில் பூமிக்கு மேல் 390 கிலோ மீட்டர் உயரத்தில் வான்வெளி ஆய்வு நிலையம் செயல்பட்டு வருகிறது.இந்த ஆய்வு மையத
...மேலும்
2012-05-23 | 06:06:05
IST
6-வது மாடியில் இருந்து2குழந்தைகளை வீசிகொன்று தந்தை தற்கொலை
இத்தாலியில் உள்ள பிரசியாவை சேர்ந்தவர் ராபர்ட் ஜான் (49) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சமீபத்தில் இவருக்கு வேலை பறிபோனது. பல இடங்களில் அலைந்து திரிந்தும் வேலை கிடைக்கவில்ல
...மேலும்
2012-05-23 | 00:17:02
IST
நேட்டோ படைகள் தாக்குதல் விவகாரத்தில் அமெரிக்கா பாகிஸ்தானிடம் மன்னிப்பு கோரலாம்: பிலாவல்
கடந்த ஆண்டு நேட்டோ படையினர் எல்லை தாண்டி நடத்திய விமான தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பாகிஸ்தானிடம் மன்னிப்பு கோருவ
...மேலும்
2012-05-22 | 22:03:06
IST
அமெரிக்காவில் நண்பரை தற்கொலைக்கு தூண்டிய இந்திய மாணவருக்கு ஜெயில்
இந்தியாவை சேர்ந்தவர் தருண்ரவி (20). இவர் நீண்ட காலமாக அமெரிக்காவின் நியூஜெர்சியில் தங்கியுள்ளார். நியூஜெர்சி மாகாண பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வ
...மேலும்
2012-05-22 | 22:03:06
IST
மாலி அதிபர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல்: ஆஸ்பத்திரியில் அனுமதி
ஆப்பிரிக்க நாடான மாலியில் டயான்கவுன்டா டிரயோர் (70) இடைக்கால அதிபராக இருந்து வருகிறார். அவரது பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் அதிபர் தேர்தல் நடைபெறும
...மேலும்
2012-05-22 | 22:03:06
IST
6-வது மாடியில் இருந்து2 குழந்தைகளை வீசிகொன்று தந்தை தற்கொலை
இத்தாலியில் உள்ள பிரசியாவை சேர்ந்தவர் ராபர்ட் ஜான் (49) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சமீபத்தில் இவருக்கு வேலை பறிபோனது. பல இடங்களில் அலைந்து திரிந்தும் வேலை கிடைக்கவில்ல
...மேலும்
2012-05-22 | 22:03:06
IST
இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா 2 வருடங்களுக்கு பிறகு விடுதலை
இலங்கை ராணுவ முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகா. இவர் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரை முன் நின்று நடத்தியவர். போர் முடிந்த பிறகு அதிபர் ரா
...மேலும்
2012-05-21 | 21:30:05
IST
ஏமனில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 50 இராணுவ வீரர்கள் பலி
வடக்கு மற்றும் தெற்கு ஏமன் இணைக்கப்பட்டு 22-வது ஆண்டு நினைவு தினத்தை கொண்டாட ஏமனில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டு ராணுவ அணிவகுப்பிற்காக ராணு
...மேலும்
2012-05-21 | 19:09:08
IST
இத்தாலி நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு
இத்தாலியின் வடக்கு பகுதியில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் டஸ்கனி, பிட்மான்ட், லாத்பார்டி மாகாணங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. தொடக்கத்தி
...மேலும்
2012-05-21 | 19:09:08
IST
இங்கிலாந்தில் விசா இன்றி தங்கிய 11 இந்தியர்கள் கைது
வெளிநாட்டை சேர்ந்த சிலர் இங்கிலாந்தில் சட்டத்துக்கு புறம்பாக தங்கி பணிபுரிந்து வருவதாக குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து லிங்கால்ன்சியர் ப
...மேலும்
2012-05-21 | 19:09:08
IST
Sponsored Links
Do you know? Part 4
With Youreport, you can share your latest news, photos and videos to the world in minutes. Youreport is fact based.
Buy a link here





