Welcome Guest! Have a informative day

திசையன்விளையில் அ.தி.மு.க.,பொதுக்கூட்டம்

திசையன்விளை: திசையன்விளையில் அதிமுக சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.நெல்லை புறநகர் தெற்கு மாவட்டம் ராதாபுரம் தொகுதி அதிமுக சார்பி ...மேலும்
2012-05-23   04:10:02 IST

தென்மலையில் அதிமுக., பொதுக்கூட்டம்

சிவகிரி: தென்மலையில் அதிமுக சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.தென்மலையில் வாசு., ஒன்றிய அதிமுக சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பெற ...மேலும்
2012-05-23   04:10:02 IST

தேவிபட்டணத்தில் இந்திய கம்யூ.,பொதுக்கூட்டம்

சிவகிரி: தேவிபட்டணத்தில் இந்திய கம்யூ.,சார்பில் மேதின விழா பொதுக்கூட்டம் நடந்தது.தேவிபட்டணத்தில் இந்திய கம்யூ.,மற்றும் கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் மே தினவிழாவைய ...மேலும்
2012-05-23   04:10:02 IST

நிறைவேற்றுங்க... நிறைவேற்றாதீங்க...: மேல்சபைக்காக தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்

தமிழகத்தில் மேல்சபை அமைப்பதற்காக, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்யும் வகையில், புதிய சட்டத்திருத்த மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்றுவது தொடர்பாக, அ.தி. ...மேலும்
2012-05-23   02:01:02 IST

ஹஜ் பயண மானியம் ரத்தா? அமைச்சர் கிருஷ்ணா பதில்

புதுடில்லி: "" ஹஜ் பயணத்துக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்வது குறித்த விஷயத்தில், சுப்ரீம் கோர்ட்டின் இறுதி உத்தரவு வந்தபின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படு ...மேலும்
2012-05-23   02:01:02 IST

ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தர கோரிக்கை: நவீன் பட்நாயக், பிரகாஷ் கராத் உடன் சங்மா சந்திப்பு

புதுடில்லி: லோக்சபா முன்னாள் சபாநாயகர் சங்மா, முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை நேற்று சந்தித்து, ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கோரிக்கை விடுத்தா ...மேலும்
2012-05-23   02:01:02 IST

ராஜ்யசபா காலவரையின்றி ஒத்திவைப்பு

புதுடில்லி: ராஜ்யசபா நேற்று காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. "பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடந்தது' என, ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரி திருப்தி தெர ...மேலும்
2012-05-23   02:01:02 IST

இத்தாலியர்கள் கைது விவகாரம்: கோர்ட் வழக்கில் தலையிடமாட்டோம்: கிருஷ்ணா உறுதி

புதுடில்லி: "மீனவர்களை சுட்டுக் கொன்றதற்காக கைதாகி, கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ள இத்தாலிய கப்பல் பாதுகாவலர்கள், கொலை வழக்கு விசாரணையில், மத்திய அரசு தலையிடாது' என ...மேலும்
2012-05-23   02:01:02 IST

ஜல சமாதி போராட்டம்: எம்.எல்.ஏ., எச்சரிக்கை

தானே: குடிநீர் பிரச்னையை மகாராஷ்டிரா அரசு தீர்க்கவில்லை எனில், கிராம மக்கள் ஜல சமாதி போராட்டத்தை துவங்குவர் என, தானே மாவட்ட பா.ஜ., எம்.எல்.ஏ., சிந்தமன் வங்கா எச்சரித்துள் ...மேலும்
2012-05-23   02:01:02 IST

மண்ணெண்ணெய்க்கான மானியம் நேரடியாக வழங்க முடிவு

புதுடில்லி: மண்ணெண்ணெய்க்கான மானியத்தை பயனாளிகளுக்கு நேரடியாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தில், முன்னோடியாக செயல்படுத்தப்ப ...மேலும்
2012-05-23   02:01:02 IST


Sponsored Links

Do you know? Part 4

With Youreport, you can share your latest news, photos and videos to the world in minutes. Youreport is fact based.

www.allnews.in



Page 1 of 109
செல்க :