ஏர் இந்தியா விமானிகள் மேலும் 30 பேர் பணிநீக்கம்
ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தம் இன்று 15வது நாளாக நீடித்துள்ள நிலையில் மேலும் 30 விமானிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து பணி நீக்கம் செய்யப்பட
...மேலும்
2012-05-22 | 10:06:01
IST
ஆந்திராவில் இரயில்கள் மோதல் - 14 பயணிகள் பலி
ஆந்திராவில் பயணிகள் இரயில், சரக்கு இரயிலுடன் மோதிக் கொண்ட விபத்தில் 14 பேர் பலியானார்கள்.
...மேலும்
2012-05-22 | 10:06:01
IST
கறுப்புப் பணத்திற்கு வெள்ளை அறிக்கை-பிரணாப் தாக்கல்!
வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம், வரிஏய்ப்பு தொடர்பான முழு விவரத்தை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கையாக தாக்க
...மேலும்
2012-05-21 | 18:01:02
IST
ஐ.பி.எல். வீரர் போமார்பாக் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீஸ் தகவல்!
ஐ.பி.எல். கிரிக்கெட்டைக் கலக்கி வரும் அமெரிக்க பெண் மானபங்க விவாகாரத்தில் சிக்கியுள்ள ஆர்.சி.பி. வீரரும் ஆஸ்ட்ரேலியருமான லூக் போமர்பாக் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டத
...மேலும்
2012-05-21 | 18:01:02
IST
என் கன்னத்தில் குத்தினார் லூக் போமர்பாச் - காதலன் வாக்குமூலம்
அமெரிக்கப் பெண்ணிடம்ஆஸ்ட்ரேலிய, ஐ.பி.எல். வீரர் லூக் போமர்பாச் தவறாக நடந்து கோன்ட விவகாரம் அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ளது. லூக் தன் காதலி ஜோகைலிடம் தவறாக நடந்து கோன்ட
...மேலும்
2012-05-21 | 18:01:02
IST
இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜ. வெற்றி பெறும்?
பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால், பாரதீய ஜனதா வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
...மேலும்
2012-05-21 | 15:45:02
IST
ராஜீவ் நினைவிடத்தில் பிரதமர், சோனியா அஞ்சலி
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 21-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள ‘வீர்பூமி’யில் அமைந்திருக்கும் ராஜீவ்காந்தி
...மேலும்
2012-05-21 | 15:45:02
IST
மும்பையில் இரவு பார்ட்டி - ஐ.பி.எல். வீரர்கள், நடிகைகள் 100 பேர் சிக்கினர்
மும்பை புறநகர் பகுதியில் அமைந்த ஓக்வுட்ஸ் ஓட்டலில் நடைபெற்ற பார்ட்டியில் கலந்து கொண்ட 100 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
...மேலும்
2012-05-21 | 14:01:01
IST
டெல்லியின் செல்லப்பிள்ளை ஷாரூக்கான் - சிவசேனா குற்றசாட்டு
மும்பை வான்கடே மைதானத்தில் நுழைய 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட ஷாரூக்கான் காங்கிரஸ் மேலிடத்தில் செல்வாக்கு பெற்றவர், காங்கிரஸின் தயவால் அவரால் எதையும் சாதிக்க முடிய
...மேலும்
2012-05-20 | 16:49:01
IST
3 பேரைக் கொன்றவருக்கு மரண தண்டனையை ரத்து செய்தார் பிரதீபா பாட்டீல்!
1994ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் பணியாற்றி வந்த ஓம் பிரகாஷ், ராணுவ அதிகாரி ஷியாம் லால் கன்னா, அவரது மகன் சரித் மற்றும் அவரது உறவினர் பிஷ்னா மாத்தூர் ஆகியோ
...மேலும்
2012-05-20 | 16:49:01
IST
Sponsored Links
Do you know? Part 4
With Youreport, you can share your latest news, photos and videos to the world in minutes. Youreport is fact based.
Buy a link here





