பெங்களூரில் 3 குழந்தைகளை கழுத்தை நெறித்துக் கொன்று தந்தை தற்கொலை
பெங்களூரில் ஆறு முதல் பத்து வயதுள்ள மூன்று குழந்தைகளை அவர்களது தந்தையே கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெ
...மேலும்
2012-05-21 | 21:52:05
IST
கர்நாடகத்தில் ஊழலை தடுத்த அதிகாரி கொலை: அஞ்சலி செலுத்த சென்ற முதல்-மந்திரிக்கு எதிர்ப்பு
பெங்களூரில் கர்நாடக மாநில கூட்டுறவு சங்க தணிக்கை துறையில் துணை இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் மகாந்தேஷ் (வயது 48). நேர்மையான அதிகாரியான இவர் வீட்டுவசதி கூட்டுறவு சங்க
...மேலும்
2012-05-21 | 21:52:05
IST
3 பேரை கொன்ற கைதியின் தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு: கருணை மனுவை ஜனாதிபதி ஏற்றார்
நாடு முழுவதும் பல இடங்களில் நடந்த கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கைதிகள் ஜனாதிபதி பிரதீபா பட்டீலுக்கு கருணை மனு அனுப்பி உள்ளனர்.உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சே
...மேலும்
2012-05-21 | 21:52:05
IST
ஏர்-இந்தியா பைலட்டுகளின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது: அரசின் வேண்டுகோள் நிராகரிப்பு
அரசின் அனைத்து வேண்டுகோள்களையும் நிராகரித்து, ஏர்-இந்திய பைலட்டுகளின் வேலை நிறுத்த போராட்டம் 14 வது நாளாக தொடர்கிறது. சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் ச
...மேலும்
2012-05-21 | 07:56:07
IST
நடப்பு கூட்டத்தொடரிலேயே லோக்பால் மசோதா ராஜ்ய சபையில் கொண்டுவரப்படுகிறது?
லோக்பால் மசோதா குறித்து ராஜ்ய சபா உறுப்பினர்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இதனால் நடப்பு கூட்டத்தொடரிலேயே லோக்பால் மசோதா ராஜ்ய சபாவில் கொண்டுவரப்படு
...மேலும்
2012-05-21 | 03:22:05
IST
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே காரணம்: பாரதீய ஜனதா
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவரான முரளி மனோகர் சிங் கோரிக்கை விடுத்து
...மேலும்
2012-05-21 | 02:41:06
IST
மன்மோகன் சிங் சிறந்த பிரதமர்- சல்மான்குர்ஷீத்
மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத் ஆங்கில தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் பலவீனமானவர
...மேலும்
2012-05-20 | 19:03:05
IST
நெய்யாற்றின்கரை இடைத்தேர்தல்: மத்திய தேர்தல் பார்வையாளர் வருகை
கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. செல்வராஜ். இவர் கருத்து வேறுபாடு காரணமாக கட்சி பொறுப்பில் இருந்து விலகினார். மேலும் தனது எம்.எ
...மேலும்
2012-05-20 | 17:32:06
IST
உயர் அதிகாரியானது சட்டத்துக்கு புறம்பானது: அச்சுதானந்தன் மகனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
கேரள முன்னாள் முதல்- மந்திரியும் தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான அச்சுதானந்தனின் மகன் அருண்குமார். இவர் அங்குள்ள ஐ.சி.டி. அகாடமியில் உயர் அதிகாரியாக நியமிக்
...மேலும்
2012-05-20 | 17:32:06
IST
ஏழை விவசாயி மகன் ஐ.ஐ.டி. தேர்வில் 12 வயது சிறுவன் சாதனை
ஐ.ஐ.டி தேர்வில் 12 வயது சிறுவன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளான். பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டம் பகோராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்நாத்சிங். ஏழை விவசாயி. இவரது ம
...மேலும்
2012-05-20 | 17:32:05
IST
Sponsored Links
Do you know? Part 4
With Youreport, you can share your latest news, photos and videos to the world in minutes. Youreport is fact based.
Buy a link here





