Welcome Guest! Have a informative day

தூத்துக்குடியில் நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணுக்குமிரட்டல்: கணவர் கைது

தூத்துக்குடி பூபாலராயர் புரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது30). இவரது கணவர் ராஜா. மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. ...மேலும்
2012-05-22   01:52:04 IST

காம்பாக்டிங் சங்கத்தினரின் வேலை நிறுத்தம் தொடங்கியது: ரூ.30 கோடி வர்த்தகம் பாதிப்பு

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், சைமா, டெக்மா, டீமா சங்கத்தினர் தங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். தற்போதுள்ள நிலுவைத் தொகைகளில் 50 சதவீதத்தை உடனடியாகவும ...மேலும்
2012-05-21   22:51:06 IST

நாசரேத் அருகே செங்கலால் தாக்கி மாமியாரை கொன்ற மருமகன்

நாசரேத் அருகே உள்ள குளத்து குடியிருப்பு முருகன் காலனி கீழ்புறம் பகுதியை சேர்ந்தவர் அனந்தப்பன் (வயது 55). கூலி தொழிலாளி. இவரது மனைவி பிராட்டி (50). பிராட்டியுடன் அவரது தாய் ...மேலும்
2012-05-21   22:47:06 IST

கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி போட்டி: ஆர்மி லெவன் அணி சாம்பியன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கே.ஆர். கல்வி நிறுவனங்களின் சார்பில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 4-ம் ஆண்டு அகில இந்திய ஆக்கி போட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக ...மேலும்
2012-05-21   22:47:06 IST

ராஜீவ் காந்தி நினைவு நாள்: தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. குனிய முத்தூர் பஸ் நிலையம் அருகே ராஜீவ் காந்தியின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து ...மேலும்
2012-05-21   22:23:02 IST

மேட்டுப்பாளையம் பிளாக்தண்டர் பூங்காவில் அட்வென்சர் கார்னிவெல்:இயக்குனர் வின்சென்ட் அடைக்கலராஜ் தொடங்கிவைத்தார்

மேட்டுபாளையம்-ஊட்டி மெயின் ரோட்டில் கல்லாறு அருகே அமைந்துள்ளது பிளாக்தண்டர் பூங்கா. உல்லாச பயணிகளை மகிழ்விக்க இந்த பூங்காவில் புதிய விளையாட்டுக்கள் அறிமுகப்படுத் ...மேலும்
2012-05-21   22:23:02 IST

திருச்சி மாவட்ட அரசு அலுவலகங்கள் முன்பு கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி: கலெக்டர் - மேயர் தலைமையில் ஊழியர்கள் எடுத்தனர்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 21-வது நினைவு நாளையொட்டி திருச்சி மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் பயங்கர வாததடுப்பு எதிர்ப்பு நாள் உறுதி மொழி எடுத்தனர்.த ...மேலும்
2012-05-21   17:48:08 IST

ராஜீவ்காந்தி சிலைக்கு காங்கிரசார் மாலை: மாவட்டத் தலைவர் ஜெரோம் தலைமையில் உறுதி மொழி எடுத்தனர்

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 21-வது நினைவுநாள் நாடு முழுவதும் இன்று பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் ராஜீவ்காந ...மேலும்
2012-05-21   17:48:08 IST

சொத்து குவிப்பு வழக்கு: கே.என்.நேருவிடம் விசாரணை

கடந்த தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு தனது பதவி காலத்தில் அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் கூறப்பட்டதையடுத்து திருச்சி ல ...மேலும்
2012-05-21   17:48:08 IST

பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா வாகனங்களுக்கு 25ந்தேதி முதல் கட்டணம் வசூல்

ஆண்டு முழுவதும் தண்ணீர் விழக்கூடிய பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.தற்போது அரசு பாபநாச ...மேலும்
2012-05-21   15:40:05 IST


Sponsored Links

Do you know? Part 4

With Youreport, you can share your latest news, photos and videos to the world in minutes. Youreport is fact based.

www.allnews.in



Page 1 of 81
செல்க :