Welcome Guest! Have a informative day

ஆந்திராவில் பயணிகள் ரயில்-சரக்கு ரயில் மோதி விபத்து:5 பேர் பலி

பெனுகொண்‌டா: ‌ஆந்திராவில் ஹம்பி பயணிகள் ரயில், சரக்கு ரயிலுடன் மோ‌தி விபத்தில் இரண்டு ‌‌பெட்டிகள் தீ பிடித்தது. இதில் 5 பேர் பலியானார்கள் மற்றும் 30 பேர் காயமடைந்துள்ள ...மேலும்
2012-05-22   08:39:02 IST

யானை மிதித்து வனகாப்பாளர் பலி

ஊட்டி:பந்தலூர் பிதர்காடு வனப்பகுதியில் இன்று யானை மிதித்து வனகாப்பாளர் பலியானார்.நீலகிரி மாவட்டம் பந்தலூர் பிதர்காடு வனபகுதி குடியிருப்பு பகுதியில் இன்று வீட்டிற ...மேலும்
2012-05-22   08:21:01 IST

ஆந்திராவில் பயணிகள் ரயில்-சரக்கு ரயில் மோதி விபத்து

பெனுகொண்‌டா: ‌ஆந்திராவில் ஹம்பி பயணிகள் ரயில், சரக்கு ரயிலுடன் மோ‌தி விபத்தில் இரண்டு ‌‌பெட்டிகள் தீ பிடித்தது.ஆந்திர மாநிலம் பெனுகொண்டாவில் இன்று அதிகாலையில் ஹம்ப ...மேலும்
2012-05-22   08:21:01 IST

குளோரின் சிலிண்டர் இல்லாததால் புழுக்களுடன் குடிநீர் வினியோகம்

ஈரோடு: பவானி யூனியனில் குளோரின் சிலிண்டர் இல்லாததால், புழுக்களுடன் குடிநீர் வினியோகமாகிறது. பவானி யூனியன், குருப்பநாயக்கன்பாளையம் பஞ்சாயத்து, கோட்டை நகர், செங்காடு, ...மேலும்
2012-05-22   08:21:01 IST

ஊட்டியில் மின்வெட்டுக்கு இன்று முதல் தடை

ஊட்டி: ஊட்டியில் சுமார் 2 மணி நேரம் விதிக்கப்பட்டு வந்த மின் தடை இன்று முதல் விலக்கி கொள்ளப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. ...மேலும்
2012-05-22   08:21:01 IST

மதுரைக்கு மேலும் இரு தீயணைப்பு நிலையங்கள்

மதுரை:மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, திருப்பரங்குன்றத்தில் புதிய தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.தல்லாகுளம், அனுப்பானடி உட்பட 11 தீயணைப்பு நிலையங்கள் உள்ள ...மேலும்
2012-05-22   07:38:01 IST

சோழவந்தான் தென்கரைக்கு சிருங்கேரி சுவாமி வருகை

சோழவந்தான்:உழைப்பு,மனஉறுதி, ஆன்மீக வழியில், நன்நெறியுடன் வாழ்பவர்கள் இறைவனின் அருள்பெறுவர் என சிருங்கேரி சுவாமி அருளாசி வழங்கினார்.சோழவந்தான் தென்கரைக்கு நேற்று க ...மேலும்
2012-05-22   07:38:01 IST

ஆசிரியை தாக்கியதில் பள்ளி சிறுமி காயம்

திருநெல்வேலி : ஆசிரியை தாக்கியதில் பள்ளி சிறுமி கண்ணில் காயம் ஏற்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆலங்குளம் அருகே பரப்பாடியை சேர்ந்தவர் கண்ணபிரான். டிரைவரான இ ...மேலும்
2012-05-22   07:38:01 IST

தாயமங்கலத்தில் ஒரே இடத்தில் நிற்காத பஸ்களால் பயணிகள் அவதி

இளையான்குடி:தாயமங்கலத்தில் பஸ்கள் ஒரே இடத்தில் நிறுத்தாமல் பல இடங்களிலநிறுத்தப்படுகிறது . தாயமங்கலத்தை சுற்றியுள்ள 25 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அன்றாட தேவைக்கு த ...மேலும்
2012-05-22   04:22:02 IST

லோக்பால் சட்டம் இப்போதைக்கு இல்லை அம்போ: முடக்கின அரசியல் கட்சிகள்

புதுடில்லி:லோக்பால் மசோதாவை, ராஜ்யசபா தேர்வுக் குழுவுக்கு அனுப்பும் தீர்மானம், ராஜ்யசபாவில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதனால், ஊழலுக்கு எதிரான இந்த மசோதாவை, இப்போதைக ...மேலும்
2012-05-22   03:24:01 IST


Sponsored Links

Do you know? Part 4

With Youreport, you can share your latest news, photos and videos to the world in minutes. Youreport is fact based.

www.allnews.in



Page 1 of 420
செல்க :