Welcome Guest! Have a informative day

பிரதமருடன் அ.தி.மு.க., எம்.பி.,க்கள் சந்திப்பு

புதுடில்லி: பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க., எம்.பி.,க்கள் தம்பிதுரை தலைமையில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் தமிழகத்தின் நிலையையும், பெரியாறு அணையில் 142 அடி வரை நிரப்ப உதவ வேண்டும் என்றும் மனு அளித்தனர்....